awarded the Literary

img

கவிஞர் பாரிகபிலனுக்கு இலக்கியவீதி விருது வழங்கப்பட்டது

கவிஞர் பாரிகபிலனுக்கு இலக்கியவீதி விருது வழங்கப்பட்டது.இலக்கியவீதி இனியவன் அவருக்கு விருதினை வழங்கினார். முனைவர் பா.சரவணன், புதுவை ராமசாமி, இலக்கியவீதி அமைப்பின் நிர்வாகிகள் வாசுகி, லட்சுமிபதி ஆகியோர் உடனிருந்தனர்.